Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று கருணாநிதி- இன்று வைகோ: கலர் மாறும் பரூர் அப்துல்லா

நேற்று கருணாநிதி- இன்று வைகோ: கலர் மாறும் பரூர் அப்துல்லா

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (23:46 IST)
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை  நேரில் சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், அதற்காக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை காங்கிரஸ் கட்சி தனது தூதுவராக பரூக் அப்துல்லாவை அனுப்பிவைத்ததாக கூறப்படுகிறது.
 
நேற்று சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து , பரூக் அப்துல்லா பேசினார்.
 
இந்த நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் பரூக் அப்துல்லா இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து வைகோ கூறுகையில், இது நட்பு ரீதியிலான சந்திப்பு என்றார். 

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

Show comments