Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த அறிவிப்பும் இல்லாமல் ஆவின் பால் விலை உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:06 IST)
ஆவின் பால் விலையை மறைமுகமாக உயர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பாக நடைபெறும் பால் விநியோக நிறுவனமான ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தினால் அறிவிப்பை வெளியிடும். அதே பால் உற்பத்தியாளர்களுக்கான விலையும் அறிவிக்கப்படும். ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் இல்லாமல் இம்முறை மறைமுகமாக விலையை உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் ஆவின் எப்.சி.எம். மில்க் ஒரு லிட்டர் ரூ.51க்கு விற்கப்பட்டது. ஆனால் இப்போது ஒரு லிட்டர் பாக்கெட் நிறுத்தப்பட்டு அரை லிட்டர் மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. அரைலிட்டர் பாக்கெட் 26 ரூபாய் என விற்கப்படுவதால் 1 ரூபாய் விலையேற்றம் நடந்துள்ளது. அதே போல எப்.சி.எம்., பாலில் இதர சத்து 1 சதவீதம் மட்டும் அதிகரித்து எப்.சி.எம்., டி மேட் என்ற நான்கு ரூபாய் விலையேற்றம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது பொதுமக்கள் தலையில் மேலும் சுமையை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments