Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசை கண்டித்து ஆம்ஆத்மி கட்சி போராட்டம்

தமிழக அரசை கண்டித்து ஆம்ஆத்மி கட்சி போராட்டம்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (17:56 IST)
தமிழகத்தில் லோக் ஆயுத்தா சட்டத்தை இயற்க கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.


 

தமிழகத்தில் லோக் ஆயுத்தா சட்டத்தை இயற்க கோரி, தமிழக அரசை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகம் வழங்க கோரியும், லோக் ஆயுகத்தா சட்டத்தை இயற்றக் கோரியும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமை வகித்தார். அப்போது பேசிய பலரும், லோக் ஆயுத்தா சட்டத்தை வலியுறுத்தி பேசினர். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments