Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு மாறினால் புதிய ரேசன் கார்டு வாங்க வேண்டுமா? அமைச்சர் விளக்கம்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (09:39 IST)
வீடு மாறினால் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் இனி வீடு மாறினால் புதிய ரேஷன் அட்டை தேவையில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்
 
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின்படி வீடு மாறினாலும் ஊர் மாறினாலும் மாநிலமே மாறினாலும் ரேஷன் அட்டை மாற்றம் தேவை இல்லை என்றும் ரேஷன் அட்டை எண் மற்றும் ஆதார் எண் மட்டும் ரேஷன் கடையில் தெரிவித்து பயோமெட்ரிக் முறையில் தங்கள் அடையாளத்தை உறுதி செய்துகொண்டு ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
வீடு மாறினால் வேறு ரேஷன் அட்டை தேவையில்லை என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments