Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாசமா ஆட வெச்சு சம்பாதிச்சாங்க: பெண் இன்ஸ்பெக்டரின் மகள் பகீர் புகார்!!!

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (15:50 IST)
சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரின் மகள் தனது தாய் தந்தை தன்னை கொடுமைபடுத்துவதாக செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகிவிட்டது.
 
இந்நிலையில் ராஜலட்சுமியின் மகள் கேண்டி, செய்தியாளர் சந்திப்பில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் என்னுடைய அம்மாவும், அப்பாவும் என்னை  துபாய்ல இருக்க ஒரு பார்-ல் டான்ஸ் ஆடவெச்சு பணம் சம்பாதிச்சாங்க. எனக்கு அது சுத்தமா பிடிக்கல. அங்க இருந்து ஓடி வந்துட்டேன்.
 
எங்க அண்ணியையும் வரதட்சணை கேட்டு டார்ச்சர் பண்ணுறாங்க எங்க அம்மாவும் அப்பாவும், என்னொட உயிருக்கு அவங்கனால ஆபத்து இருக்கு. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. அவுங்ககிட்ட இருந்து என்ன காப்பாத்தனும் என அவர் கூறியுள்ளார்.  பெண் போலீஸ் மீது அவரது மகளே புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments