Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்து பிறந்த குழந்தை.....மருத்துவர்கள் அலட்சியம் என குற்றச்சாட்டு !

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (21:18 IST)
சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள நங்கு நல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்  ஸ்ரேயா பானு. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின், அவருக்குப் பிறந்த குழந்தை இறந்தே பிறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்த பெண்ணின் உறவினர்கள், அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்துள்ளது எந்று கூறி மருத்துவரிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments