Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு வந்தது 83.28 மெட்ரிக் டன் ஆக்சிஜன்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (07:23 IST)
கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் முதலில் அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு சரி பார்த்து ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் ஆக்ஸிஜன் ஏற்றப்படுகிறது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாகவும் பிற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் வரத்து அதிகரித்ததன் காரணமாகவும் தற்போது ஆக்சிஜன் ஓரளவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரிசா மாநிலத்தில் இருந்து நான்கு கண்டெய்னர்களில் 83.28 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னைக்கு வந்துள்ளது. ஒரிசாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு இந்த ஆக்சிஜன் வந்ததை அடுத்து ஆக்சிஜனை மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பிரித்துக் கொடுக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதுவரை 2098.32 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments