Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் 2வது விமான நிலையத்திற்கு புதிய சிக்கல்..!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (19:02 IST)
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளி வந்த நிலையில் அந்த விமான நிலையத்துக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
 
 காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் என்ற கிராமத்தில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த பகுதிக்கு உட்பட்ட 6 கிராமங்கள் மற்றும் சிறு குறு தாலுகாவுக்கு உட்பட்ட 6 கிராமங்களில் 32 கிராமங்களில் 4650 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது
 
 ஆனால் இந்த பகுதியில் உள்ள சில கிராம மக்கள் தங்கள் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக இரண்டாவது விமான நிலையத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்..! சோகத்தில் மூழ்கிய மக்கள்..!!

பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் காட்டுங்கள் சவுக்கு சங்கர் கோஷம்..!

தலைவா என்னை காப்பாற்றுங்க.. கள்ளக்குறிச்சி சென்ற விஜய்யிடம் ரசிகர் கோரிக்கை..!

ஆபரேஷன் தியேட்டரில் பாலியல் அத்துமீறல்..! அரசு மருத்துவர் உல்லாசம்..! நடவடிக்கை பாயும் என அமைச்சர் உறுதி.!!

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு பாஜக நிதி உதவி..! அண்ணாமலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments