சென்னையின் 2வது விமான நிலையத்திற்கு புதிய சிக்கல்..!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (19:02 IST)
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளி வந்த நிலையில் அந்த விமான நிலையத்துக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
 
 காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் என்ற கிராமத்தில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த பகுதிக்கு உட்பட்ட 6 கிராமங்கள் மற்றும் சிறு குறு தாலுகாவுக்கு உட்பட்ட 6 கிராமங்களில் 32 கிராமங்களில் 4650 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது
 
 ஆனால் இந்த பகுதியில் உள்ள சில கிராம மக்கள் தங்கள் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக இரண்டாவது விமான நிலையத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்.. கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருக்கும் காவல்துறை..!

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன் ஓப்பன்...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்? வெளிநாடு செல்ல திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments