Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிர்ச்சி: 10 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த போலீஸ்காரர்

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (10:10 IST)
சென்னையில் போலீஸ்காரர் ஒருவர் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாசு என்பவர் மாதவரம்  சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் வில்லிவாக்கம் பகுதியில் கும்பத்தினருடன் வசித்து வருகிறார். 
 
இந்நிலையில் நேற்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுயை இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி அலறவே அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டனர். வாசுவை அடித்து துவைத்தனர். இந்த கேடுகெட்ட மிருகம் இதே போல் சிறுமியை 4 மாசமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான்.
 
இதையடுத்து பொதுமக்கள் வாசுவை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சைலேந்தர் பாபு, பொன்.மாணிக்கவேல், மயில்வாகனன் போன்ற சூப்பர் போலீஸ்காரர்கள் இருக்கும் இதே துறையில் இது போன்ற கேடுகெட்ட போலீஸ்காரகளும் இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்