Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்துறையில் புகார்.. பெரும் பரபரப்பு..!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (13:38 IST)
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சையான நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டெல்லி காவல் நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார்.  
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினித் ஜிண்டால் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.  சனாதன தர்மத்திற்கு எதிராக இழிவான கருத்துக்களை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments