Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜாவில் பிறந்த பாப்பாவுக்கு கஜஸ்ரீ என பெயரிட்ட பெற்றோர்

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (16:54 IST)
கஜா புயலில் பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் கஜஸ்ரீ என பெயரிட்டுள்ளனர்.
சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெருமளவில் பாதித்துள்ளது. தற்பொழுது தான் நிலைமை சற்று சீராகி வருகிறது.
 
இந்நிலையில் கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தின் போது நாகப்பட்டினம் மாவட்டம் தெற்களத்தூரை சேர்ந்த மஞ்சுளா என்ற இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த நேரம் மின்சாரமும் இல்லை. 
 
வேறு வலி இல்லாமல் மருத்துவர்கள் டார்ச் வெளிச்சத்தில் மஞ்சுளாவிற்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு சுகப் பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
 
கஜா புயலின் போது குழந்தை பிறந்ததால் குழந்தைக்கு கஜஸ்ரீ என பெயரிட்டுள்ளனர் அவரது பெற்றோர்கள்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments