Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுப் பணிப்பெண்ணுக்கு செல்போன் பரிசளித்த சிறுவன்

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (21:04 IST)
வீட்டில் பணிபுரிந்த பெண்ணுக்கு சிறுவன் செல்போன் வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வசித்து வரும் பள்ளி மாணவர் ஒருவர் தன் வீட்டில் பணிபுரியும் சரோஜா என்ற பெண்ணுக்கு தான் பேட்மிண்டன் போட்டியில் விளையாடி வென்ற பரிசுத் தொகையில் அவருக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்த தகவலை அந்த சிறுவன் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த வயதில் அடுத்தவர்களை மகிழ்வித்த சிறுவனின் குணத்தையும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments