Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீடி, சிகரெட் விற்ற 94 பேர், பிகைபிடித்த 5 பேர் கைது

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (10:07 IST)
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்ற 94 பேரையும் புகைப்பிடித்த 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய ஐகோர்ட் தடைவிதித்தது. தடை மீறி விற்பனை செய்யும் பகுதிகளில் சோதனை நடத்த காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.
 
இதைதொடர்ந்து, கோவை மாநகரில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில், பீடி, சிகரெட், புகையிலை விற்ற 94 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
 
பொது இடத்தில் சிகரெட் பிடித்ததாக, ஐந்து பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. நேற்றும் இரண்டாவது நாளாக போலீசார் நேற்றும் மாநகர் பகுதி முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments