Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 90 சதவீதம் ரகசியம் உள்ளது; சசிகலா தரப்பினரை எச்சரித்த ஓபிஎஸ்

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (11:45 IST)
சசிகலா குடும்பத்தினர் இதோடு பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து பல ரகசியங்களை வெளியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


 

 
நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
 
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. மலையுடன் மோதி தலை உடைந்து சிதறும் என எச்சரிக்கை விடுக்கிறேன். 
 
ஏற்கனவே சசிகலா குடும்பம் குறித்த ரகசியத்தில் 10 சதவீதம் சொல்லி உள்ளேன். இன்னும் 90 சதவீதம் ரகசியம் உள்ளது. அவர்கள் தொடர்ந்து என்னை ஏதாவது சொன்னால், நானும் தொடர்ந்து பல ரகசியங்களை வெளியிடுவேன். இதனால் அவர்கள் பேச்சை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments