8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு: புதிய தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (11:40 IST)
8ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
8ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மாதம் நடைபெறவிருந்த நிலையில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த தேர்வு டிசம்பர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை என்ற http://dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

ஈரானை தாக்கிய இஸ்ரேல் - அமெரிக்கா போர்!.. 600க்கும் மேற்பட்டோர் மரணம்!..

நேற்று சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிவு.. இன்று இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை.. நாளையும் விடுமுறையா?

போர் எதிரொலி!.. 14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!...

சவுதி அரேபியாவின் அமெரிக்க தூதரகத்தை ட்ரோன் வைத்து தாக்கிய ஈரான்.. பழிவாங்குவேன் என டிரம்ப் சபதம்

அடுத்த கட்டுரையில்
Show comments