Webdunia - Bharat's app for daily news and videos

Install App

85 வயது பாட்டிக்கு பாலியல் சித்ரவதை: வாலிபர் கைது

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2016 (15:14 IST)
கோவையைச் சேர்ந்த 85 வயது பாட்டி பாலியல் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்த மணிப்பூர் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
கோவையைச் சேர்ந்த பழனியம்மாள்(85) என்பவர் கணவர் மறைவுக்கு பிறகு தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டின் அருகே வடமாநில வாலிபர்கள் சிலர் தங்கியிருந்தனர். கடந்த 19ஆம் தேதி பழனியம்மாள் கொலை செய்யப்பட்டார்.
 
அவர் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மனிப்பூரை சேர்ந்த சமீர் கான்(23) என்பவர்தான் பழனியம்மாளை கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இன்று காலை அந்த வாலிபரை கைது செய்தனர்.
 
மேலும் சமீர் கான் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்