Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.8.67 கோடி அபராதம் வசூல்... மூகக்கவசத்திற்கு மட்டுமே!!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (11:22 IST)
தமிழகத்தில் நேற்றுவரை முகக்கவசம் அணியாதது தொடர்பாக ரூ.8.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

 
இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 2 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அதிகம் கொரோனா பரவும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. 
 
இந்நிலையில் தமிழகம் முழுவதற்கும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் சென்றால் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அபராதம் விதித்தனர்.  
 
அந்த வகையில், தமிழகத்தில் நேற்றுவரை முகக்கவசம் அணியாதது தொடர்பாக ரூ.8.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களிடமிருந்து ரூ.70 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாம் . 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments