Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: சென்னைக்கு வந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து.

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (15:41 IST)
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பல விமானங்கள் கடந்த இரண்டு நாட்களாக தாமதமாக கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னைக்கு வந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சென்னை - மதுரை, சென்னை - திருச்சி, சென்னை - மும்பை, சென்னை - சார்ஜா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
கன மழை தொடர்ந்தால் மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்க விசாரணைக் குழு .. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..!

மூடப்படுகிறது கூ செயலி.. போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தர மூடுவிழா..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு.. ஜாமின் மனு இன்று தாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments