Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக கட்டணம் வசூலித்தாக 8 பேருந்துகள் பறிமுதல்

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (20:33 IST)
தீபாவளி நேரத்தில் அதிக கட்டணம் வசூல் செய்ததாக 8 தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
தீபாவளி நேரத்தில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஏற்கனவே அரசு எச்சரித்து இருந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் உத்தரவு பெயரில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக சோதனை செய்ததில் 272 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது என்பதும் அபராதமாக 3 லட்சத்து 11 ஆயிரத்து 500 மற்றும் வரிகள் செலுத்தப்படாத வாகனங்களிடம் இருந்து ரூ.57,000 வசூலிக்கபட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் 8 வாகனங்கள் அதிக கட்டணம் வசூலித்த வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதற்காகவும் சிறைபிடிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments