Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஆம் நூற்றாண்டு முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (17:55 IST)
தமிழ்நாட்டில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன்  காணாமல் போன 7 ஆம் நூற்றாண்டு பல்லவர் கால முருகன் சிலை  ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோயிலில் உள்ள முருகன் சிலை இன்று அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி நிறுவனத்திடம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த  நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான  பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்த அடிப்படையில், முருகன் சிலையைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments