Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா-சசிகலா-தினகரன்: அதிமுகவினர்களை பாடாய் படுத்தும் அந்த '72;

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (07:55 IST)
அதிமுகவினர் தற்போது 72 என்ற எண்ணை கேட்டாலே பயந்து ஓடுகின்றனர். ஏனெனில் அந்த 72 அவர்களை படாத பாடு படுத்துகின்றது.




ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சரியாக 72 நாளில் மரணம் அடைந்தார்.

அதேபோல் ஜெயலலிதா மறைந்து சரியாக 72 நாளில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானார்.

சசிகலா கைதாகி சரியாக 72 நாளில் இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த தினகரன் கைதானார்.

தினகரன் கைதாகி 72 நாட்கள் கழித்து என்ன நடக்குமோ? என்று அதிமுகவினர் அச்சப்படுகின்றது.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments