Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் உள்ள 7 அஞ்சலகங்கள், தேசிய வங்கிகளுடன் இணைப்பு

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (18:19 IST)
சென்னையில் உள்ள ஏழு அஞ்சல் அலுவலகங்கள் கண்டறியப்பட்டு, தேசிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. 
 
அண்ணா நகர், அரும்பாக்கம், சேத்துப்பட்டு, ஜவஹர் நகர், பெரம்பூர் பாரக்ஸ், வேப்பேரி, வியாசர்பாடி அஞ்சல் அலுவலகங்கள் ஆகிய ஏழு அலுவலகங்கள் தேசிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
இதன் மூலம் வாடிக்கையாளர்கள், எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் இந்த அஞ்சல் அலுவலகங்கள் மூலம் தேவையான பணத்தை மணி ஆர்டராகவோ அல்லது வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் போன்ற சேவைகளை எந்த ஒரு தடையும் இன்றி அனுப்பி வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 
 

ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆள வேண்டுமா? – பொங்கி எழுந்த அமித்ஷா!

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

Show comments