Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுக்கடங்காத கூட்டநெரிசல்: கோவில் திருவிழாவில் 7 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (11:26 IST)
துறையூர் அருகே உள்ள முத்தியம்பாளையம் கோவில் த்ரிருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரா பவுர்னமியை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தியம்பாளையம் கருப்பசாமி கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. சுவாமியை தரிசனம் செய்ய பல ஊர்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்.
 
அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 4 பெண்கள், 3 ஆண்கள் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments