Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 பேர் பலி… அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:49 IST)
வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 7 பேர் அடுத்தடுத்து பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 4 கொரோனா நோயாளிகள் உள்பட மொத்தம் 7 பேர் அடுத்தடுத்து மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களின் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் காரணம் என உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆனால் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், உயிரிழந்தவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதாலும், சிலரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததாலும் மட்டுமே உயிரிழந்தனர் எனக் கூறியுள்ளார். இதையடுத்து இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments