Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: இதுவரை 7 லட்சம் விண்ணப்பம், மேலும் அதிகரிக்கும் என தகவல்

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (09:44 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிக்காக இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இதனை அடுத்து ஏராளமானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது 
 
மேலும் வரும் 28ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் மொத்தம் காலியிடங்களில் 7382 என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments