Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேன் மீது தனியார் பேருந்து மோதி கோர விபத்து - 7 பேர் பலி (வீடியோ)

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (12:57 IST)
திருச்சி அருகே தனியார் பேருந்தும் சரக்கு வேனும் மோதி விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

 
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு கைகாட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, அந்த வழியாக வந்த சரக்கு வேன் மீது மோதியது. இதில் சரக்கு வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
 
அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார்    ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ:
 

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments