Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (19:04 IST)
சென்னை மணலி அருகே ரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


 

 
சென்னை மணலி அருகேயுள்ள கண்டெய்னர் யார்டில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். சோதனையில் பிளைவுட் சீட்டுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின.
 
சுமார் 700 பெட்டி சிகரெட்டுகள் சிக்கியுள்ளன. அந்த சிகரெட்டுகள் இந்திய ரூபாய்க்கு ரூ.7 கோடி மதிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
 
இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த இந்த சிகரெட்கள், சிங்கப்பூர் நாட்டிலிருந்து சென்னைக்கு இறக்குமதியானதாக தெரியவந்துள்ளது. இறக்குமதி செய்யும் நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments