Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (19:04 IST)
சென்னை மணலி அருகே ரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


 

 
சென்னை மணலி அருகேயுள்ள கண்டெய்னர் யார்டில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். சோதனையில் பிளைவுட் சீட்டுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின.
 
சுமார் 700 பெட்டி சிகரெட்டுகள் சிக்கியுள்ளன. அந்த சிகரெட்டுகள் இந்திய ரூபாய்க்கு ரூ.7 கோடி மதிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
 
இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த இந்த சிகரெட்கள், சிங்கப்பூர் நாட்டிலிருந்து சென்னைக்கு இறக்குமதியானதாக தெரியவந்துள்ளது. இறக்குமதி செய்யும் நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments