Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 64 குழந்தைகள் பிறந்தன… எழும்பூர் மருத்துவமனை சாதனை!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (08:49 IST)
சென்னையில் உள்ள எழும்பூர் மக்ப்பேறு மருத்துவமனையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் 64 குழந்தைகள் பிறந்துள்ளன.

சென்னை எழும்பூரில் மகப்பேறு மருத்துவமனை உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 64 குழந்தைகள் பிறந்துள்ளன. இது சமீப காலமாக அங்கு நடக்காத ஒரு நிகழ்வாகும். இங்கு வழக்கமாக சராசரியாக நாள்தோறும் 50 முதல் 55 பிரசவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் நான்கு குழந்தைகள் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறந்தவையாகும். இந்த 64 குழந்தைகளில் 43 ஆண் குழந்தைகள், 21 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவமாகவும், 40 சதவீதம் அறுவை சிகிச்சை வாயிலாகவும் பிறந்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments