Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போண்டா என வெடிகுண்டை கடித்த சிறுவன்: வாய் சிதறி மரணம்!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (10:02 IST)
திருச்சியில் போண்டா என நினைத்து வெடிகுண்டை கடித்த சிறுவனம் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருச்சியில் மீன்பிடிப்பதற்காக பாறையை உடைக்க பயன்படும் 3 நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்துள்ளனர் தமிழரசன், மோகன்ராஜ். மீன்களை பிடித்துவிட்டு அதனை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பூபதியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். 
 
அப்போது அங்கு மீதமிருந்த வெடிகுண்டை வைத்துள்ளனர். இதனை போண்டா என நினைத்து அந்த வீட்டில் இருந்து 6 வயது சிறுவன் எடுத்து உண்ண, அவன் வாய் சிதறி உயிரிழந்தான். சிறுவனின் உடலை அவசர அவசரமாக அடக்கமும் செய்துவிட்டனர். 
 
இருப்பினும் இந்த விஷயம் போலீஸாருக்கு தெரிந்து தமிழரசன், மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments