Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரி வீட்டில் 6.5.கிலோ தங்கம் பறிமுதல்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:58 IST)
சேலத்தில் மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.13.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடலாச்சலத்தின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், ரூ.13.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது வீட்டில் இருந்து ரூ.2.50 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments