Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு முழுவதும் 5ஜி சேவை எப்போது? ஜியோ அறிவிப்பு

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (07:58 IST)
தமிழ்நாடு முழுவதும் 5ஜி சேவை எப்போது என்பது குறித்து அறிவிப்பை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
இந்தியாவின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி சேவை தொடங்கப்பட்டது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இந்த சேவை தற்போது வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது 
 
சென்னையை அடுத்து கோவை மதுரை திருச்சி சேலம் ஓசூர் வேலூர் ஆகிய 6 முக்கிய நகரங்களில் தற்போது ஜியோ நிறுவனம் தனது 5ஜி  சேவையை தொடங்கியுள்ளது நேற்று முதல் இந்த 5ஜி தொடங்கப்பட்டதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments