Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது சிறுமியிடம் 58 வயது ஆண் சில்மிஷம்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (10:27 IST)
பல்லாவரத்தில் 58 வயது ஆண் ஒருவர் 5 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கிகொடுத்து பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்துள்ளார்.


 

 
பல்லாவரம், கண்ணபிரான் தெருவைச் சேர்ந்த 5 வயது சிறுமி 1–ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமியிடம், வீட்டின் உரிமையாளர் எரோன் மோசஸ்(58) என்பவர் சாக்லேட் வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
இதனால் அழுது கொண்டே வீட்டுக்கு சென்ற சிறுமி, தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் எரோன் மோசஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

அடுத்த கட்டுரையில்