Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே 50 பேர் கைது: பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (12:47 IST)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாடப் போவதாக கூறிய 50 பேர்கள் கோவில் அருகே கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் தேவாரம் பாட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் இதற்கு சிதம்பரத்திலுள்ள தீட்சதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இன்று காலை சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரம் பாடப் போவதாக இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் 50 பேர் கோவில் அருகே சென்றனர் 
 
அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் கோவில் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 அடிக்கு திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த மக்கள்..!

மீண்டும் மாநில பட்டியலுக்குள் கல்வி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தூங்கி கொண்டிருந்த நடிகையை அதிரடியாக கைது செய்த போலீஸ்.. 30 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு..!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டிடங்கள்! - மக்கள் பீதி!

பகுஜன் சமாஜ் கட்சி பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்: தலைவர் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments