Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமிரபரணி ஆற்றங்கரையில் சடலமாக ஒதுங்கிய சிறுத்தை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:18 IST)
அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு எனும் பகுதியில் ஆற்றங்கரையில் பெண் சிறுத்தை ஒன்று சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர்க்காடு பகுதிக்கு அருகே உள்ள ஆற்றங்கரையில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். வனத்துறை ஊழியர்கள் வந்து அந்த பெண் சிறுத்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். பிணக் கூறாய்வு நடத்தி சிங்கம்பட்டி பீட் பகுதியில் எரியூட்டியுள்ளனர். இறந்த சிறுத்தை 5 வயது பெண் சிறுத்தை என்று கண்டறியப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments