Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமிரபரணி ஆற்றங்கரையில் சடலமாக ஒதுங்கிய சிறுத்தை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:18 IST)
அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு எனும் பகுதியில் ஆற்றங்கரையில் பெண் சிறுத்தை ஒன்று சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர்க்காடு பகுதிக்கு அருகே உள்ள ஆற்றங்கரையில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். வனத்துறை ஊழியர்கள் வந்து அந்த பெண் சிறுத்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். பிணக் கூறாய்வு நடத்தி சிங்கம்பட்டி பீட் பகுதியில் எரியூட்டியுள்ளனர். இறந்த சிறுத்தை 5 வயது பெண் சிறுத்தை என்று கண்டறியப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments