Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றிக்கு வைக்கப்பட்ட சுருக்கில் சிக்கி சிறுத்தை பலி… ஈரோட்டில் இருவர் கைது!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (17:40 IST)
நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை ஒன்று சுருக்கில் சிக்கி பலியானதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் சேலாஸ் அருகே கக்காச்சி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் அதைப் பிடிக்க வலை ஒன்றை அமைத்துள்ளனர் முருகன் மற்றும் செல்வம் ஆகியோர். ஆனால் அந்த வலையில் 5 வயது பெண் சிறுத்தை ஒன்று சிக்கி பலியாகியுள்ளது.

இது சம்மந்தமாக விசாரணை நடத்திய வனத்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவரின் கிட்னியை ரூ.10 லட்சத்திற்கு விற்ற மனைவி.. பேஸ்புக் காதலனுடன் ஓட்டம்..!

1 ஓட்டுக்கு ரூ.3000 கொடுக்கும் பாஜக.. பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை..!

இன்றும் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்..!

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments