Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2016 (12:29 IST)
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த போதைப் பொருளின் எடை 8 கிலோ ஆகும்.


 
 
இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவரின் பெயர் சந்தோஷ் குமார் என தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பது யார். யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது என சந்தோஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதே போல் கடந்த மே மாதம் ஐதராபாத் விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments