Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 450 பேர் கைது: சென்னையில் அதிரடி வேட்டை!

ஒரே நாளில் 450 பேர் கைது: சென்னையில் அதிரடி வேட்டை!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (09:04 IST)
தலைநகர் சென்னையில் பெருகிவரும் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக ஒரே நாளில் 450 பேரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.


 
 
சமீபகாலமாக சென்னையில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்க சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் போலீஸார் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
 
கண்காணிப்பு மற்றும் இரவு நேர ரோந்து பணியும் காவல்துறையினர் தற்போது தீவிரபடுத்தியுள்ளனர். சென்னை முழுவதும் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் நடத்திய சோதனையில் சந்தேகத்தின் அடிப்படையில் மொத்தம் 387 பேரையும், குற்ற பின்னணி கொண்ட 3 ரவுடிகளையும் கைது செய்துள்ளனர். மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 60 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments