Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை செஸ் ஒலிம்பியாட் : பாதுகாப்பு பணியில் 4000 போலீசார்

Chess
Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (17:52 IST)
சென்னை அருகே மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பாதுகாப்புக்காக 4000 போலீசார் ஈடுபடுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டிக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த நிகழ்வுக்கு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் 100 ஆய்வாளர்கள் 380 எஸ்.ஐ.க்கள் 3520 காவலர்கள் 17 நாட்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் ஒரு காவலருக்கு ரூபாய் 250 வீதம் உணவுப்படியாக 1.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments