Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 4 வீடுகளில் 45 பவுன் நகைக் கொள்ளை! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பீதி!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (10:22 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 45 பவுன் நகைகள் நான்கு வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். ஆனால் அவரின் அண்டை வீட்டார் உங்கள் வீடு திறந்து கிடப்பதாக தகவலளிக்கவே வந்து பார்த்த போது 25 பவுன் நகை மற்றும் ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் காணாமல் போயுள்ளது. அதே போல அதே மாவட்டத்தைச் சேர்ந்த பசுவராஜ்  வீட்டில் 3 பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் பணமும், வெங்கடேஷ் வீட்டில் 10 பவுன் நகையும், சரோஜா என்பவரின் வீட்டில் 7 பவுன் நகையும் காணாமல் போயுள்ளது. இப்படி ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து நான்கு பேரின் வீடுகளில் கொள்ளை நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

6 ரூபாய் மதிப்புள்ள Vodafone பங்கை 10 ரூபாய்க்கு வாங்கிய அரசு! 11 ஆயிரம் கோடி நஷ்டம்!?

அடுத்த கட்டுரையில்
Show comments