Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2016 (22:25 IST)
சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:-
 
சென்னை மாநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக அருணாச்சலமும், திருநெல்வேலி காவல்துறை ஆணையாளராக ஆர். திருஞானமும்,  சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை ஐ.ஜி.(செயல்பாடு) ஆக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
 

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments