Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்: அதிர்ச்சி தகவல்..!

Siva
செவ்வாய், 29 அக்டோபர் 2024 (19:04 IST)
சென்னையில் ரூ.27 கோடி மதிப்புள்ள, 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல்  செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே விஜயகுமார், மணிவண்ணன் என்ற இருவரிடம் இருந்து 1.9 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவரும் கைதாகியுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டுள்ள மணிவண்ணனின் வீட்டில் இருந்து 900 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
கன்னியாகுமரி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த விஜயகுமார், போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தூள்ளது.
 
மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இருவரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

Get out Modi? Get Out Stalin? எது ட்ரெண்டாகும்? எக்ஸ் தளத்தில் இப்போதே தொடங்கிய ஹேஷ்டேக் மோதல்!

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

அடுத்த கட்டுரையில்
Show comments