Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் எந்தெந்த ஊர்கள் ஸ்மார்ட் சிட்டி ஆகின்றன? - 3ஆவது பட்டியல் அறிவிப்பு

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (00:57 IST)
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான 3-வது பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.
 

 
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களைச் சேர்ந்த 27 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 5 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
 
இதுபோல தமிழ்நாடு, கர்நாடகாவின் தலா 4, உத்தரப் பிரதேசத்தின் 3, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் 2, ஆந்திரா, ஒடிசா, குஜராத், நாகாலாந்து, சிக்கிம் தலா 1 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. 
 
தமிழ்நாட்டில் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகியவை 4 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. மத்திய அரசு முன்னதாக வெளியிட்டு இருந்த முதல் 20 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் சென்னை, கோவை ஆகிய நகரங்கள் இடம்பெற்றிருந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments