Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 பேர் விஷம் குடிக்க முயற்சி: நெய்வேலி என்.எல்.சியில் பரபரப்பு

Webdunia
திங்கள், 28 மே 2018 (09:55 IST)
என்.எல்.சி. ஊழியர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் நிலையில் அந்த நிறுவனத்தின் 25 ஊழியர்கள் திடீரென விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பணி நேரம் குறைப்பு, பணியிட மாற்றத்தால் ஏற்பட்ட விரக்தி ஆகிய காரணங்களால் போராட்டம் செய்து வந்த ஊழியர்களில் 25 பேர் இன்று விஷம் குடித்த தற்கொலை செய்ய முயன்றனர்.
 
இந்த 25 பேர்களும் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலத்தை வழங்கியதால், ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்றும், ஆனால் உரிய மரியாதை கொடுக்காமல் நிர்வாகம் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காததால் விரக்தி அடைந்தததாகவும் கூறப்படுகிறது.
 
25 பேர்களின் தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டு தற்போது அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments