Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (17:43 IST)
நெல்லை நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
கொரோனாவால் உயிரிழந்த நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments