Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் சடலத்தில் இருந்த 20 பவுன் நகை திருட்டு

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (15:53 IST)
வேலூர் மாவட்டத்தில் இறந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 20 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த வசந்தா என்பவர் மாரடைப்பால் இறந்து போனார்.
 
இதனையடுத்து வசந்தாவின் உறவினர்கள், இறுதியில் வசந்தா வாங்கி வைத்திருந்த நகையை அவரது சடலத்தி மீது அணிவித்திருந்தனர். துக்க வீட்டிற்கு வந்த ஏராளமான பெண்கண் வசந்தாவின் சடலத்தை அணைத்தபடி அழுதுச் சென்றனர்.
 
சிறிது நேரம் கழித்து பார்த்தபோது , வசந்தாவின் கழுத்தில் அணிவித்திருந்த நகையை காணவில்லை. துக்க நிகழ்ச்சிக்கு வந்த யாரோ தான் இந்த செயலை செய்திருக்க வேண்டும் என அவர்கள் கருதினர்.
 
இதுகுறித்து வசந்தா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகையை திருடிய செய்த  பெண்ணை தேடி வருகின்றனர். வசந்தா இறந்த துக்கத்தோடு 20 பவுன் தங்கச் சங்கிலி திருடுபோன சம்பவத்தால் அவரின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments