Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு மாடுகளை சோதனை செய்ய 20 குழுக்கள் அமைப்பு

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (17:50 IST)
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானதை அடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொள்ளும் மாடுகளை சோதனை செய்ய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


 


 
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் இயற்றப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வேலைகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை சென்று ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்க உள்ளார்.
 
ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகப்பான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருவதாக மதுரை ஆட்சியர் அறிவித்துள்ளார். அதோடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொள்ளும் மாடுகளை சோதனை செய்ய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments