Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சி கோவிலுக்கு சொந்தமான 1970 ஏக்கர் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (17:55 IST)
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 1970 சதுர அடி நிலம் மீட்கப்பட்டதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்
 
திமுக ஆட்சி வந்த பின்னர் அறநிலை துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர்பாபு அதிரடி நடவடிக்கை காரணமாக ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன இதுவரை 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 1970 சதுர அடி மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல கோயில்களின் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் அதிரடியாக மீட்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் திருச்சி திருச்செங்கோடு திருத்தணி திருப்பரங்குன்றம் சோளிங்கர் ஆகிய ஐந்து முக்கிய கோவில்களில் ரோப்கார் வசதி விரைவில் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

நாளை ஹோலி கொண்டாட்டம்: தேர்வு எழுத முடியாவிட்டால் மறுவாய்ப்பு! - சிபிஎஸ்இ அறிவிப்பு!

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! மீனவர்களுக்கு தடை! பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடல்பகுதி!

டாக்டர், நர்சு, மருத்துவ பணியாளர் பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்! - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments