Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: இன்று 17 ஆம் ஆண்டு நினைவு தினம்

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (09:25 IST)
இன்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

 
கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 ஆம் தேதி பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
 
அந்த வகையில் இன்றும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி முன் தங்களது குழந்தைகளின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பெற்றோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசி கொலை செய்த காவலாளி.. அதிர்ச்சி சம்பவம்..!

ISI உளவாளிக்கு ரகசியங்களை விற்ற இன்னொரு கருப்பு ஆடு கைது.. இந்திய கடற்படையை சேர்ந்தவரா?

நடாஷாவை நாயை போல தூக்கி எறிய வேண்டும்! பெண் ரிப்போர்ட்டரை சாடிய ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

மாதம் ரூ.48 ஆயிரம் சம்பளம்! டிகிரி போதும்..! SBI வங்கியில் அசத்தலான வேலைவாய்ப்பு!

மாணவர் வேடத்தில் 14 நாட்கள் சட்டவிரோத தங்கிய நபர் கைது! ஐஐடி மும்பையில் அதிர்ச்சி:

அடுத்த கட்டுரையில்
Show comments