Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் வழங்க வசதியாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது - மு.க.ஸ்டாலின்

Ilavarasan
புதன், 14 மே 2014 (13:07 IST)
ஜனநாயக அடிப்படையில் மக்களவைத் தேர்தல் நடைபெறவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்த பின் திருச்சியில் ஸ்டாலின் பேட்டியளித்தார், அப்போது பணநாயக அடிப்படையில் தான் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார்.
 
மேலும் தமிழகத்தில் பணம் வழங்க வசதியாக 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டது என புகார் கூறினார். கருத்துக் கணிப்புகளை திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் எனவும் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். 

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Show comments