Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக எல்லையை கடந்த ரதம்: நெல்லையில் 144 தடை உத்தரவு வாபஸ்

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (09:08 IST)
வி.எ.ச்பி அமைப்பின் ராமராஜ்ய ரதம் கடந்த பிப்ரவரி மாதம் உபி மாநிலத்தில் இருந்து கிளம்பி மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக சமீபத்தில் தமிழகத்திற்கு வந்தது

இந்த ரதம் தமிழகத்திற்குள் நுழைய கூடாது என்று திமுக உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் போராட்டம் நடத்தி கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக நெல்லையில் 23ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அம்மாவட்ட ஆட்சித்தலைவர் பிறப்பித்திருந்தார்

இந்த நிலையில் ராமராஜ்ய ரதம் நேற்று ராமேஸ்வரம் சென்று பின்னர் இன்று காலை நாகர்கோவில் வழியாக திருவனத்திற்கு சென்றது. ராமராஜ்ய ரதம் தமிழக எல்லையை கடந்துவிட்டதால் நெல்லையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலை 6 மணி முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments